தென்காசி தனி மாவட்டத்திற்கு நெல்லையில் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லையில் இருந்து பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
தென்காசி தனி மாவட்டத்திற்கு நெல்லையில் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லையில் இருந்து பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.